Tag: 6. September 2025

சுமார் 13,000  விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது 6,500 விரிவுரையாளர்கள் மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழக ஆசிரியர்...
கல்லீரலை செலலிழக்கச் செய்யும் மிக ஆபத்தான புதிய வைரஸ் ஒன்று பிரான்சில் வேகமாக பரவி வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. HAV  என...
1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப்...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05...
உக்ரைனில் வெளிநாட்டுப் படைகள் வரவழைப்பது அச்சுறுத்தலாகவும் சட்டபூர்வமான இலக்குகளாகவும் இருக்கும் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் மேற்கத்தியப் படைகள் இருப்பது ரஷ்ய ஜனாதிபதி...
செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும்...
சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சிறந்தசேவையினை வழங்கக்கோரி இன்று  வைத்தியசாலையின் முன்பாக...
பலஸ்தீனில் தற்போது இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற குற்றச்செயல்கள், இனப்படுகொலைகள் மற்றும் பசியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை எதிர்த்து, இன்று (05) வெள்ளிக்கிழமை...