ஐரோப்பிய ஒன்றியத்தின் EES எனப்படும் புதிய டிஜிட்டல் எல்லை திட்டம் இந்த இலையுதிர்காலத்தில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டமானது...
Tag: 7. September 2025
நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாச்சாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகிறது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து...
ஹட்டன் – கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு...
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னைய மகிந்த –பஸில் ஆட்சிக்காலத்தில் பாரிய மோசடிகளுடன் நடந்தேறிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளது.பொது அமைப்புக்கள் பலவும்...
தமது கட்சி ஆதரவாளர்களிற்கு கல்வி அறிவை வழங்க தேசிய மக்கள் சக்தி மும்முரம் காண்பித்துள்ளது.அவ்வகையில் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கான பெரும் படியாக...
இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் நேற்று திருகோணமலை வெருகல் பகுதியில்முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள...
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, சுமார் 1500 சதுர அடி நிலப்பரப்பில் இருந்து 231 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன....
யாழில் (Jaffna) இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது...
