Tag: 10. September 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) மற்றும் காவல்துறை மா அதிபருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) அவசர...
அண்டை நாடான நேபாளத்தில், சமீபகாலமாக மாணவர்களும், இளைஞர்களும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இளைய தலைமுறையை குறிக்கும்வகையில், ‘ஜென் சி’ என்ற...
ரஷ்ய டிரோன்களை போலந்து ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. 10-09-2025 புதன்கிழமை அதிகாலை போலந்து வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல ரஷ்ய டிரோன்களை...
ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தின் 17வது வீரராக சகலதுறை வீரர் ஜனித் லியனகே இணைக்கப்பட்டுள்ளார்.  ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று ஆரம்பமாகும் ஆசியக்கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி சிம்பாப்வே தொடரை நிறைவுசெய்த பின்னர் அங்கு சென்றடைந்துள்ளது.  இதில் சிம்பாப்வேயில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடியிருந்த ஜனித் லியனகே நாடு திரும்பியிருந்த நிலையில், மீண்டும் வனிந்து ஹஸரங்கவுடன் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணித்துள்ளார்.  ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழாத்தில் 17 வீரர்களை இணைக்க முடியும் என்ற நிலையில் இலங்கை அணி 16 பேர்கொண்ட குழாத்தை ஏற்கனவே அறிவித்திருந்தது. இறுதியாக மத்தியவரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் நோக்கில் ஜனித் லியனகே குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.  ஆசியக்கிண்ணத் தொடரின் குழு B இல் இடம்பெற்றுள்ள இலங்கை பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங் கொங் அணிகளை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார...
“ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளான போதும், எந்த உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இந்தச் சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை...
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கொள்கலன்களில் மூலப்பொருட்களை மறைத்துவைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சம்பத் மனம்பேரி என்ற சந்தேகநபர் முன்னாள் பொலிஸ்...
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஒன்பது மாதங்களே பதவியில் இருந்த பிரான்சுவா பேய்ரூ பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், அவருக்குப் பதிலாக பாதுகாப்பு அமைச்சர்...
சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவு வணக்கம் இன்று (09) பி.ப 5.30, மணிக்கு நினைவுத்தூபியில் தீபச்சுடர் ஏற்றி வணக்கம் செலைத்தப்பட்டது....
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்ட அட்டை பண்ணை உரிமையாளர்கள் தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர்...