Tag: 13. September 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று (12) கொழும்பு மேல்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் நிலவுவதனால் , நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  கதிரியக்க பிரிவில் பணியாற்றி...
வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவரும் அவரது நெருங்கிய கூட்டாளியும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரவீந்திர...
தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார். வீரச்சாவடைந்திருக்கிறார்கள். இவ்வாறு உள்ள பின்னணியில் தற்போது சில முஸ்லீம் சகோதரர்கள்...
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் கோபுரங்கள் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் சாதக...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதிகளுக்கான உரிமைகள் இரத்துச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, வீடின்றி அல்லாடுவதாக தெரிவித்துள்ளார். எனினும் இன்னும்...
டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா  எனும் சுப்பையா பொன்னையா என்பவர்  ஊடகவியலாளர்கள் நிமலராஜன், அற்புதன் .  நிக்கிலஸ் ஆகியோரை ...
டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரான சார்லி கிர்க் நேற்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கொலையாளியை காவலில் வைத்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சந்தேக...