ஐநாவின் சான்றுகளின் அடிப்படையில் தண்டிக்கப்படுவது யார் என்றால், சில படை அதிகாரிகள்தான். இலங்கை அரசாங்கம் குற்றவாளியாக்கப்படவில்லை.இலங்கை அரசாங்கத்தை குற்றவாளியாக்குவதற்கு ஐநா இன்றுவரை தயாரில்லை.அது...
Tag: 17. September 2025
முத்த கவிஞர் திரு இரா . சம்பந்தன் அவர்களின் ‘தண்மலர்த்தடாகம்’ நூல் வெளியீட்டு ‘யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்’ நடத்தும் எனது மரபுக்...
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றைய தினம் (17) பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை...
துயர் பகிர்தல் இராசதுரை ரமணிபிறப்பு 09.08.1962இறப்பு 16.09.2025 நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி ஹெர்னை நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை ரமணி(ரவி) அவர்கள் 16.09.2025...
கனடாவில் பன்முகக் கலையுலகப் பிரமுகராகவும் ரசிகராகவும் திரைப்படத்தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இசைக் கலைஞராகவும் நடிகராகவும் அத்துடன் கணணித்துறை விரிவுரையாளராகவும் நன்கு அறியப்பெற்ற மதிவாசன் அவர்கள்...
தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின்...
பொலிஸ் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், பொலிஸாரினால்...
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் (ஐந்து அடிக்கு உட்பட்ட) தொல்லியல் திணைக்களத்தினால்...
யாழ்ப்பாணத்தில் நல்லூர் மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதியில் 257 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும்...
ஜெனிவாவில் ஐநா மனித உரிமைச் சபை அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், சுவிஸ்லாந்து அரச ஏற்பாட்டில் ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி...
யுத்தகாலப்பகுதியை போன்று மீண்டும் கிளைமோர் குண்டுகளை வெடிக்க வைத்து கொலைகளை அரங்கேற்ற தென்னிலங்கை தயாராகிவருகின்றது. அவ்வகையில் சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி ஒன்று பாரவூர்தி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்....
