ஆப்பிரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வரும் என்று ஒருநாளும் சிந்திக்க முடிந்ததில்லை ; ஆனால் தொடர் முயற்சிகளால் அது முடிவுக்கு வந்தது ! «நானும்...
Tag: 18. September 2025
.மஞ்சள் காமாலை நோயில் ஏற்கனவே பாதிக்கப்படடவர் சூட்டிங்கில் மயங்கி வீழ்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சற்று முன் காலமாக்கினார் அற்புதமான கலைஞனே மறக்குமா...
திருகோணமலை கடற்கரை பகுதியில் 3.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை கடற்கரையில் 3.9...
அமரர் திருமதி.இரத்தினம் கந்தையா யாழ்.வடமராட்சி வல்வெட்டியை பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினம் கந்தையா அவர்கள் 17.09. 2025 புதன்கிழமை அன்று...
துயர் பகிர்தல் இராசதுரை ரமணிபிறப்பு 09.08.1962இறப்பு 16.09.2025 நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி ஹெர்னை நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை ரமணி(ரவி) அவர்கள் 16.09.2025...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான பாதீடு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் , நீதவான் நீதிமன்றத்தில் , சட்ட...
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அது தொடர்பிலான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர்...
வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...
தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு பலரும் கண்டனம்...
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்குவது குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன்...
யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்...
