இனப்படுகொலையை சந்தித்த ஒரு சமூகமாக, காசாவில் இனப்படுகொலைக்கு உள்ளாகும் பாலஸ்தீன மக்களுக்காக நேற்று தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து பெரியாரிய...
Tag: 20. September 2025
பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி, சிறிலங்காப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகளுக்கு மத்தியில் மக்கள்...
பிரான்ஸில் வாழ்ந்து வரும் ஈழத்தின் மூத்த எழுத்தாளர், கவிஞர் வி.ரி.இளங்கோவன் அவர்கள் இலங்கையில் அரச இலக்கிய விருது பெற்றுள்ளார். 2024ம் ஆண்டு வெளியிடப்பட்ட...
பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி தியாக தீபம் திலீபனின் 6 ஆம்நாளில் வவுனியா சிதம்பரபுரத்தை...
சைவர் தாக்குதலால் ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்கள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. இந்த சைவர் தாக்குதலால் கண்டம் முழுவதும் விமானங்கள் கடுமையாக தாமதமாகியுள்ளன. பிரஸ்ஸல்ஸ்,...
திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக தொழில்நுட்ப நிறுவனங்களால் H-1B விசா திட்டம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்களில் இந்தியாவும் சீனாவும்...
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் உலக சமாதான தினத்தைமுன்னிட்டு...
மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை தனது 86 வது வயதில் நேற்று வயது...
மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து கடற்படையினர் மற்றும் இரானுவத்தினர் பெருமளவான நீரை தினமும் எடுத்து செல்வதால் , அப்பகுதி கிணற்று நீர் உவராகியுள்ளது....
கடந்த 08 மாத கால பகுதியில் இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்தவை சந்தித்துள்ளார். தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு நேற்று சென்ற கோட்டாபய ராஜபக்ச...
