Tag: 24. September 2025

காலம் சென்ற கலைஞர்கள், எழுதாளர்கள் மற்றும் தமிழ்பணி ஆற்றிய சான்றோர்களின் புகைப்படங்களை அனுப்பிவைக்குமாறு  சிவபூமி அரும்பொருட் காட்சியக நிர்வாகத்தினர்  கோரிக்கை முன்வைத்துள்ளனர். காலம்...
தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக...
பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி, சிறிலங்காப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகளுக்கு மத்தியில் மக்கள்...
கிளிநொச்சி இயக்கசியில் அமைந்துள்ள Reecha organic farm கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு சில விசமிகளால் காழ்ப்புணர்ச்சியில் பதிவுகள் வெளியாகி...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி நாளைய தினம் வியாழக்கிழமை தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை 29 ஆம் திகதி வரை சுழற்சி...
தற்போதைய அரசாங்கம் உண்மையிலையே போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நினைத்தால் , மாவீரர் துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்றி இம்முறை...
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளதாக சர்வதேச...