Tag: 27. September 2025

யாழ்ப்பாணத்தில் கடலுக்குள் இறங்கி கடற்தொழிலில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளான். ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த சீவரத்தினம் சந்தோஷ் (வயது 17)...
பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது  பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கோத்தபாய ஆதரவு ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார...
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்திருக்கும் காணியைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புத்தசாசன கலாச்சார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றில் இன்றைய...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி மீதுதவறான வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி...
அண்மைக் காலமாக இலாபமடைந்து வரும் பலாலி விமான நிலையம் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 85 மில்லியன் ரூபாய் இலாபம் அடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம்...
மன்னார் மக்களின் அமைதியான போராட்டத்தின் மீதான காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், அதிகாரத்தின் அத்துமீறலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. காற்றாலை மின் செயற்திட்டம் தொடர்பில் அப்பகுதி...