Tag: 30. September 2025

யாழ்ப்பாணத்தில் சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள், சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
பாகிஸ்தானின் குவெட்டாவில் எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குவெட்டாவில் உள்ள சர்கூன் சாலையில் நடந்த இந்த...
சுயேட்சைக்குழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட போது அவரை தேடி நாமல் வருகை தந்திருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது....
கிளிநொச்சியின் தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவான்கொட்டியில் இன்று (29) காலை...
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணியொன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி, விசேட அதிரடிப்படையினர்...