Jahr: 2024

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இது...
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக...
மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்...
நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (22) பகவந்தலாவ மாலிய காப்புக்காடு பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9...
நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் 2018ஆம் ஆண்டிலேயே புறக்கணித்துவிட்டனர். அதனாலேயே அவ்வாண்டு இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது. எனவே...
யாழ்ப்பாணம் (Jaffna) பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு கட்டுப்பாடுகளுடன் செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக...
நேற்றைய தினம் (21) பாராளுமன்ற அமர்வில் பேஸ்புக் நேரலை மூலமாக வைத்தியர் அர்ச்சுனா சர்ச்சைக்குரிய வார்த்தைப் பிரயோகங்களை முன்வைத்திருந்தார். இது குறித்து கொழும்பு...
வாகரை மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....
நடிகர் ரஜினிகாந்தை, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து சீமானே பேசியுள்ளார்.தமிழக அரசியலில் விஜய் கட்சி தொடங்கி களம்...
கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு செய்ய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு...