மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன....
Day: March 2, 2026
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன....
தேர்தல் அரசியலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் தன் மீதான புலிநீக்க அரசியல் சாயலை கழுவிக்கொள்ள தொடர்ந்தும் பாடுபட்டுவருகின்றார்.அவ்வகையில் மாவட்ட ரீதியாக முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகளை...
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் எவரும் காயமடையவில்லை-இலங்கைத் தூதுவர் அருஷா குரே தெரிவிப்பு!. ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில்...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டனர். போதைப்பொருளை...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள்...
▣ அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 550க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா முழுவதும் உள்ள அமெரிக்க...
அண்மைக்காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு–கிழக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சந்தித்த பின்னடைவை கருத்தில் கொண்டு, மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்...
