புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தூதரகங்களில் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்படுகிறது. தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தமிழர்களிடம் மட்டும் அதிகளவு...
Day: March 6, 2026
சிறுபிட்டியில் பிறந்து ஜெர்மனில் வாழ்ந்து வரும் ஈழத்து இசைத்தென்றல் சிறுபிட்டியூர் தேவராசா அவர்களுக்கு இன்று பிறந்தநாள் .இவர் சில இணையதளங்களை நடத்திவருவதோடு 10...
ஈரானிய ஆளில்லா விமானம் தாங்கி கப்பலைத் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. “ட்ரோன் கேரியர்” என்று விவரிக்கப்படும் ஈரானிய கப்பலைத் தாக்கியதாக அமெரிக்க இராணுவம்...
வளைகுடா நாடுகளில் உள்ள பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஈரானிய சொத்துக்களை முடக்குவது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிசீலித்து வருவதாக தி வால்...
ஈரானிய தலைநகரில் தனது போர் விமானங்கள் ஒரு புதிய உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் அலையில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு அறிக்கையில், இஸ்ரேல்...
பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வஹிதி ஈரானில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க ஒரு மனிதர். அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் போருக்கு மத்தியில், குறிப்பாக...
சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்களில் தரமற்ற நிலக்கரி இருந்ததால் கிட்டத்தட்ட ரூ.848 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாட்டு ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில்...
சவுதியில் உள்ள விமானப்படை தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களை சவுதி பாதுகாப்பு அமைச்சகம் முறியடித்தது. சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்...
உலகெங்கிலும் உள்ள தூதரகங்களில் உள்ள ஈரானிய இராஜதந்திரிகளை, நாட்டை விட்டு வெளியேறி தஞ்சம் கோருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரத்தில், ஈரானிய புரட்சிகர...
ஈரானின் கடற்கரையிலிருந்து இரண்டாயிரம் மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளதாகஎன ஈரானிய வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சுமத்தியுள்ளார். இந்திய கடற்படையின் விருந்தினராகச்...
ஏவுகணை சோதனையை மேற்பார்வையிட 5,000 டன் எடையுள்ள நாசகார கப்பலுக்கு விஜயம் செய்தபோது, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் , நாட்டின்...
