முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் பூர்வீகக் காணிகள் தொடர்பில் பொய்யான தகவல்களை படைத்தரப்பு வழங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இராணுவ...
Day: March 18, 2026
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்த கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். விசாரணை என்னும் பெயரில் யாழ் பல்கலைக்கழக...
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சக்திவாய்ந்த செயலாளரான அலி லாரிஜானியை இஸ்ரேல் கொன்றது , ஈரானின் தலைமைக்கு மரண அடியை ஏற்படுத்தாது என்று...
ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது , ஆழமாக ஊடுருவும் ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க...
ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள்...
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாட்டுக்கு உடனடி நடவடிக்கை...
இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலமளித்துள்ளார். விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த...
யாழ் பழைய பூங்கா வளாகத்தினுள் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அனுமதியளித்து மாவட்ட நீதிமன்றத்தினால் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை மீறி யாழ் மேல் நீதிமன்றம்...
நேற்று திங்கள்கிழமை இரவு காபூலில் உள்ள போதைப்பொருள் சிகிச்சை மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்...
