இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என...
Day: March 21, 2026
ஈராக்கிலிருந்து நேட்டோ தனது படையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. ஈராக்கிலிருந்து தனது பாதுகாப்பு ஆலோசனைக் குழுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாக நேட்டோ இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது....
தரைவழித் தாக்குதல்களையும் உள்ளடக்கி நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படலாம் என்ற யூகங்களுக்கு மத்தியில், கூடுதலாக மூன்று போர்க்கப்பல்களையும் சுமார் 2,500 கடற்படை வீரர்களையும் அப்பகுதிக்கு வரவழைத்து, அமெரிக்க...
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் போக்குவரத்து செய்தமை தொடர்பில் மூன்று வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
ஈரான் போரின் போது சுவிட்சர்லாந்து அமெரிக்காவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யாது. ஈரானுடனான போர் தொடரும் வரை, நடுநிலைமைக் கொள்கையின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து அமெரிக்காவுக்கான...
யாழ்.பல்கலைக்கழக புதிய கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
