மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து...
Day: March 22, 2026
யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலமானது இன்றையதினம்(22) கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது...
யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட புகையிரத கடவையை மீள திறக்க கோரி அப்பகுதியில் வசிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக செல்லும்...
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள்...
நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை இன்று சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள் சடுதியாக...
ஈரானிய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருப்பது, கச்சாய் எண்ணெயின் விலை அதிகரித்ததால் உலக சந்தையைக் கையாளும் அமெரிக்காவின் ஒரு முயற்சியாகும். ...
48 மணி நேரத்திற்குள் ஈரான் எந்த அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிடும் என்று...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அதன்படி,...
கொழும்பு புளூமெண்டல் வத்தை பகுதியில் வறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சிரிசந்த வீடமைப்புத் திட்டத்தின் 22 வீடுகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ...
