ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு புதன்கிழமை ஜப்பான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஜூலை...
Day: January 21, 2026
தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு புதன்கிழமை 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக்-யியோலின்...
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸில் தற்போது உலகப் பொருளாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். ...
வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும்,...
ஈழத் தமிழினம் இடருறும் வேளைகளில் ஆபத்பாந்தவர்களாக பலரை காலம் அவ் வப்போது அனுப்பிவைப்பதனாலேயே இவ் இனம் இன்றளவும் பெருமை குன்றாது தன் தனித்துவத்து...
இலங்கையில் தமிழர் நாம், தமிழ்க் கலைகள் என்ற ரீதியிலும் உணர்விலும், கர்நாடக இசையையும், பரத நாட்டியத்தையும் நமது இசை, நடனமாக கொண்டிருக்கிறோம். பல்கலைக்கழகத்தில்...
மரபுத் தமிழை நகைச்சுவை கலந்து தரும் நற்றமிழ்ப் பேராசான் பேராசிரியர் சி. சிவலிங்கராஜா அவர்களின் வாழ்வியல் தரிசனம் ஈழத்துத் தமிழ் பேராசிரிய மரபில்...
நிகழ்நிலைச் சட்டம் எதனைக்கூறுமோபுத்துயிர் பெற்று பழையதைவிட கொடுமை ஆகுமோசெத்து மடிவது இனித் தொடருமோ?செத்துப் பெற்றுப் பிழைப்பது கொடுமையாகுமோ?தமிழர் நம்பிக்கையோடு நல்ல வழிகாட்டுமோ? –அல்லது...
ஈழத்தில் அரைநூற்றாண்டையும் தாண்டி பயணிக்கும் அருணா இசைக்குழுவின் ஸ்தா பகரும் மூத்த இசைக் கலைஞருமான அருணா என அழைக்கப்படும் சுப்பையாஅருணாசலம் தனது 79வது...
கடந்த நவம்பர் மாதம் இறுதியில் பேரிடர் சமயம் கிளிநொச்சியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளர் ஒருவரைத் தாக்கினார் என்று யாழ். மாவட்ட...
மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே...
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” முன் மொழியப்பட்டுள்ள வரைவு பற்றிய திறந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை...
“அமைதி சபையில்” என்பது காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பரில் டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட ஒரு யோசனையாகும். ...
தையிட்டியில் காணிகளை விடுவியுங்கள் என போராடுபவர்கள் யார் என்பதை அறிய புலனாய்வு பிரிவை ஏவி விட்டுள்ளதாக ஜனாதிபதி பயமுறுத்துவது மோசமான செயல் என ...
இலங்கையின் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம்...
மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி; உட்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து வீட்டுச்...
வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக...
