இலங்கையின் சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (26) காலை 8 மணி முதல் காலவரையற்ற...
Day: January 25, 2026
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார். அவ்விஜயத்தின் போது, கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும்...
யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்கான நேரடி கள விஜயம் ஒன்றை யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி தலைமையில்...
கொழும்பில் தனக்கு கிடைக்கும் அழைப்புக்களிற்கெல்லாம் எம்.ஏ.சுமந்திரனை அழைத்து சென்று நன்றி பாராட்டிவருகிறார் சாணக்கியன். ஆஸ்திரேலியா தின வரவேற்பு நிகழ்வு ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு...
டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று (19) முதல் விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர்...
“உலகம் வலிமையானவர்களின் கூடாரமல்ல!” – டாவோஸில் கர்ஜித்த மக்ரோன்: பிரான்சில் மலரும் புதிய அரசியல் ஒற்றுமை! கூட்டத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்...
யாழ். – சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள...
சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் கனடா பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப்...
இந்திய ரயில்வேயில், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் முதல்முறையாக மனித வடிவிலான ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு சிறப்பான பயணத்தை...
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 நபர்களை, வென்னப்புவ பகுதியில் வைத்து கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கைது...
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சனிக்கிழமை(24) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து...
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் நேற்று நடைபெற்றது. சுகிர்தராஜன் சுட்டுப் படுகொலை...
சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் இந்தியாவிலிருந்து நேற்றுப் பிற்பகல் விமானம்...
