ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (JVP)...
Day: April 5, 2026
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம்...
இறுதி யுத்தகாலத்தில் வன்னியில் கொள்ளையடித்த பணத்தில் உலகின் பெரும் பணக்காரர்களாக மகிந்த குடும்பம் மாறியுள்ளளது.இந்நிலையில் 2009 வரையான சொத்துக்கள் பற்றி தகவல்கள் பெறப்படாமல்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இதய சிகிச்சை பிரிவில் , 15 வருடம் பாவனையில் இருந்து , 40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய cath...
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு இலங்கைப்பொலிஸாரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக 1 கிலோ 970...
மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் எனும் தொணியில் கருத்தாடல் இன்று சனிக் கிழமை காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்...
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஆதரவு மருத்துவர்கள் தற்போதைய அரசிற்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப்...
மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை இன்று அதிகாலை பொலிஸார் கைது...