மூச்சிலும் நான் சுவாசிக்கும் காற்றிலும்நேசிக்கும் என் தாய் மண்ணை விட்டுபுலத்தில் வாழ்வது தொடருகின்றது என் மூச்சு நான் சுவாசித்தஎன் தாய் மண்ணை நேசித்து...
யாரே என் மனதினில் நுளைந்தவள்தேர்போல் நல்ல நடைதனைக்கொண்டவள்விபரம்தெரியாமல் விழிகள் தூங்காமல்உன் நினைவில் வாடிடும் இதயமே.. இது என்ன புது மாயம்இளமையில் வரும் கோலம்கவிதைகள்...
இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து...
தைப்பொங்கல் தினமான நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸா நாயக்க காணி விடுவிப்பு தொடர்பிலான அறிவிப்புக்களை...
கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை காரணமாக காட்டி, மீண்டும் இராணுவ நடவடிக்கையை...
அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள -தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி...
யாழ். நகைக்கடையில் 10 கோடி ரூபா நகைகள் திருட்டு- இளம் பெண் கைது! யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10...
தைப்பொங்கல் சிறப்புகள்: “தையல் பொங்கட்டும், இன்பம் பெருகட்டும்!” இந்தத் தைத்திருநாள் உங்கள் அனைவருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும். இணையவாசகர்கள் அனைவருக்கும்...
கோப்பாய் பகுதியில் பேருந்து தரிப்பு நிலையத்தை உடைத்துக் கொண்டு புகுந்த கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானது. யாழ்ப்பாணம் (Jaffna) – கோப்பாய் காவல்துறை...
தையிட்டியில் விகாரைக்கு ஆக்கிரமித்த காணிகளை விடுவிக்க மறுப்பு! யாழ்ப்பாணம் – தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு, திஸ்ஸ...
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினமன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் மறுபுறத்தே முப்படைகளிற்கான காணி...
ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றிய பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்த முந்தைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பிரெஞ்சு தீவிர வலதுசாரித்...
ஈரான் நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானின் 31...
ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள...
