திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக திருகோணமலையைச் சேர்ந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க...
admin
அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...
காணாமல் போனோர் அலுவலகம் பெறும் புகார்களை முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முக்கிய காரணம், அந்த அலுவலகத்தில் உள்ள...
திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற சிறிலங்காஇராணுவத்தை சேர்ந்த ஒருவர் மீது...
யாழ்.நெடுந்தீவு அருகே நேற்று மாலை எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ஏழு இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மூன்றாம்...
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அமெரிக்கா இன்று (ஜன 22) உத்தியோகபூர்வமாக வெளியேறுகிறது.அமெரிக்காவின் இந்த வெளியேற்றம் உலகளாவிய ரீதியிலும் அமெரிக்காவிலும் சுகாதாரப் பாதுகாப்பில்...
வடக்கின் மாண்புறு சத்திரசிகிச்சை நிபுணர் – பேராசிரியர் வைத்திய கலாநிதி சுப்பிரமணியம் ரவிராஜ் இலங்கை முழுவதும் நன்கு அறியப்பட்டவரும் வடக்கு மாகாணத்தின் முதன்மை...
உதைப்பந்தாட்ட துறையில் வடக்கிற்கு பெருமை சேர்த்த அன்டனிப்பிள்ளை உதைப்பந்தாட்ட துறையில் பல்வேறுசாதனைகள் படைத்துவரும் வடமாகா ணத்திற்கு, குறிப்பாக யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்,...
கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாரிஸில் நடந்த மேல்முறையீட்டு விசாரணையின் போது, பிரெஞ்சு தீவிர வலதுசாரி தலைவர் மரைன் லு பென் நீதிபதிகளின்...
சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கில் ஏற்பட்ட பிளவு குறித்து கனேடிய பிரதமர் ஒரு உற்சாகமான உரையை ஆற்றிய பின்னர், புதன்கிழமை டாவோஸில் ஒரு உரையில்...
நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. ஆழியவளை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு காணப்படுவதாக , போலீசாருக்கு கிடைத்த...
,இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர் மாமனிதர் கௌரவ மாவை சோ. சேனாதிராஜா அவர்களின் உருவச் சிலை திறப்பு விழா
உலகிற்குப் பொருந்தும் உன்னத மனிதர்களைச் செதுக்கும் சிற்பிகளாக நல்லாசிரியர்கள் போற் றப்படுகின்றனர். ஒவ்வொரு மனிதனது வாழ்வியலி லும் ஒரு முன்மாதிரி மனிதனாவது காணப்படுகையில்...
– வீ.ஆனந்தசங்கரி இலங்கை சனசமசமஜாக் கட்சியின் ஊடாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த வர். இடதுசாரி இயக்கமுன்னோடிகளில் ஒருவரான என்எம் பெரேராஉடன் நெருங்கிபழகியவர்....
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என நம்புவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யாழ். மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துள்ளார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்...
இலங்கையில் தனியார் முதலீடுகளை கடுமையாக எதிர்த்து வந்திருந்த தேசிய மக்கள் சக்தி ஆட்சியினர் தற்போது வேகமாக தனியார் கூட்டிணைவை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். அவ்வகையில் ...
‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில் இலங்கை அரச அமைச்சர்கள் நிகழ்விலிருந்து இடையில் வெளியேறியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. எனினும் கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச்...
மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி இந்துமயானத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பாதையானது நல்லூர் பிரதேச சபையினால் அண்மையில் செப்பனிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி எதுவும்...
– மறவன்புலவு க.சச்சிதானந்தன் மண்ணால் மனிதனுக்குப் பெருமை, அவ்வாறே மனிதனாலும் மண்ணுக்குப் பெருமை. எம்மிடை பயன் தரும் பனைகள் பல உள. பனையை...
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு புதன்கிழமை ஜப்பான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஜூலை...
தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு புதன்கிழமை 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக்-யியோலின்...
