Day: February 16, 2026

திருமதி சண்முகேஸ்வரன் சற்குணதேவி யா/இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகவும் கொக்கன்வளவு இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சண்முகேஸ்வரன் சற்குணதேவி...
பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள தனியார் காணிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி , மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்தி குழுவினர் யாழ். மாவட்ட...
கொழும்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஐ.சி.சி  ரி-20 உலகக்  கிண்ண போட்டியை பார்வையிட இந்தியா-பாகிஸ்தான்  நாடுகளை சேர்ந்த ஏராளமான உயர்மட்ட...
காங்கேசன்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  காங்கேசந்துறை கடற்படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...
வத்தளை, கால சந்தி பகுதியில் தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த பொதியினுள் ரி-56 ரகத் தோட்டாக்கள் நான்கும் ,ரிவோல்வர் ரகத் தோட்டாக்கள்...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில்  இஸ்ரேலிய குடியேறிகள் நிலம் வாங்குவதை எளிதாக்குவதற்கும்  , பாலஸ்தீன அதிகாரிகளை மேலும் ஓரங்கட்டுவதற்கும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு இஸ்ரேலிய அரசாங்கம்...
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சமஷ்டி (கூட்டாட்சி) கொள்கையை பிரகடனம் செய்த இலங்கை தமிழரசுக் கட்சி ஏக்கிய ராஜ்யவுக்குள் (ஒற்றையாட்சி) சிக்கித் தடுமாறுகிறது. ஆரம்பத்தில் சமஷ்டியை...
தென்னிலங்கையில் சிங்கள பௌத்தர்கள் பலரும் அண்மைக்காலமாக இந்துக்கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டு வழிபாட்டில் இணைந்துகொள்வது வழமையாகியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரான ஊடகவியலாளர்...