Day: February 11, 2026

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்....
மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை...
தற்போதைய ஆட்சியின் போக்கு ‘ஜனநாயகத்திற்கு ஆபத்தானது’ என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை தெரிவித்துள்ளார். ‘இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நீதித்துறை...
கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை...
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  மனித உரிமை...
டெக்சாஸில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருந்தபோது தனது தந்தையால் ஒரு பிரிட்டிஷ் பெண்  சுட்டுக் கொல்லப்பட்டார்.  அன்றைய தினம் சம்பவத்திற்கு முன்னதாக அமெரிக்க...
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் காவல் துறையின் சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாததன் காரணமாக 17 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் வடக்கு மாகாணத்தை...
தெல்லிப்பளை துர்க்காபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் இராமச்சந்திரா அவர்கள் (ஓய்வுபெற்ற இயந்திர இயக்குநர்-இலங்கை மின்சார சபை) /(10.02.2026) அன்று இறைபதமடைந்தார் என்பதனை...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜில் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட பத்து...
வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும்...
அமெரிக்கா வழங்கிய வெப்ப மற்றும் வெப்பப் பரவல் வெடிமருந்துகள் வெடித்து 3,500C வெப்பநிலையில் எரிந்ததால் கிட்டத்தட்ட 3,000 பாலஸ்தீனியர்களின் எந்த தடயமும் இன்றி இறந்தாக...