இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த ஆண்டு-அநுர குமார திஸாநாயக்க இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய...
புதிய தகவல்கள்
திருகோணமலை கோட்டை கடற்கரையில்; புத்தர் சிலை நிறுவியமை தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் பேரில், விளக்கமறியலில் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொட...
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈரானில் மக்கள் பல வாரங்களாக வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஆட்சியாளர்கள் கொடூரமான முறையில் போராட்டக்காரர்களைக் கொன்று குவிக்கிறார்கள். 3428 ...
மன்னார் மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களது எதிர்ப்பினை தாண்டி 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ காற்றாலை மின்நிலையத்தை இலங்கை ஜனாதிபதி அனுரகுமார...
அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம். கிரீன்லாந்தை பெறுவதற்கு நேட்டோ உதவ வேண்டும். அமெரிக்கா இல்லாமல் நேட்டோ வலுவாக இருக்க முடியாது. என நேட்டோவிற்கு டிரம்ப்...
அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம். கிரீன்லாந்தை பெறுவதற்கு நேட்டோ உதவ வேண்டும். அமெரிக்கா இல்லாமல் நேட்டோ வலுவாக இருக்க முடியாது. என நேட்டோவிற்கு டிரம்ப்...
ஈரான் மீதான தாக்குதலுக்குத் தடை விதித்தது சவூதி அரேபியா! ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா தனது வான்வெளியைப் (Airspace) பயன்படுத்த சவூதி...
ஒப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் (Operation Southern Spear) – சட்டவிரோத எண்ணெய் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி என்கிறது அமெரிக்கா! மேற்கு அரைக்கோளத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை...
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்! இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு தலையிட வேண்டும்! இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு...
ரஷ்ய எரிபொருள் இறக்குமதியில் இந்தியா 3-ஆம் இடம் 2025 டிசம்பர் மாதத்தில், இந்தியா ரஷ்யாவின் எரிபொருள் இறக்குமதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம்,...
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியவர்கள் கைது இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இரு இலங்கையர்கள்...
தற்போதைய ஈரானுடனான பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவின் முக்கிய விமானத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்திலிருந்து சில பணியாளர்கள் வெளியேறுவதாக கத்தார் புதன்கிழமை அறிவித்தது....
ஈரானிய பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டங்களை அடக்கியதில் குறைந்தது 3,428 போராட்டக்காரர்களைக் கொன்றுள்ளதாக நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் (IHR) அரசு...
காலைக் கதிரவனே எழுந்துவா பொங்கலிடகண்பறிக்க ஒளிவீசி எம் முன்னே நீ வருக -இன்இந் நாளை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தோம்இனிய பொங்கலிட்டு உனக்காகப் படைத்திடவே!...
இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து...
கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை காரணமாக காட்டி, மீண்டும் இராணுவ நடவடிக்கையை...
ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றிய பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்த முந்தைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பிரெஞ்சு தீவிர வலதுசாரித்...
ஈரான் நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானின் 31...
ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள...
