யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்துவரும் மூத்த எழுத்தாளர் , கவிஞருமான திரு . இந்துமகேஷ் அவர்கள் இன்று தனது (17 – 01...
தாய் மண்ணின் நேசிப்பும்தமிழ் மீது பற்றோடும்வாழ்ந்திடும் ஈழத்தமிழினம்வாழ்வு எங்கு வாழ்ந்தாலும்வளம் பொங்க தாய் மண்ணைநேசிக்கும் பற்றாளர்கள். பொருளெல்லாம் உழைத்திடுவார்பொன்பொருளும் சேர்த்திடுவார்இதயத்தில் தாகமாய்ஈழத்தின் உயர்வுக்காகஇரத்தம்...
உலகெங்கும் புகழுடன் பேசப்பெறும் ‘ராப்’ பாடகர் வாகீசன் இராசையா, அவரது மேடைச் சகாக்களான அட்விக் மற்றும் திசோன் கலந்து சிறப்பிக்கும் இரண்டு விழாக்கள்...
நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு...
பாதாள உலகக் கும்பல் டுபாயில் கைது பல கொலைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரண்டு முக்கிய பாதாள உலகக் கும்பல்...
நாட்டின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் நாட்டின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார...
இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த ஆண்டு-அநுர குமார திஸாநாயக்க இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய...
மன்னார் பேசாலையில் பெரும் சோகம்: கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி! மன்னார் பேசாலை கடல் பகுதியில் நேற்று...
வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டதிருவிழா! வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில்...
திருகோணமலை கோட்டை கடற்கரையில்; புத்தர் சிலை நிறுவியமை தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் பேரில், விளக்கமறியலில் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொட...
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈரானில் மக்கள் பல வாரங்களாக வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஆட்சியாளர்கள் கொடூரமான முறையில் போராட்டக்காரர்களைக் கொன்று குவிக்கிறார்கள். 3428 ...
மன்னார் மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களது எதிர்ப்பினை தாண்டி 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ காற்றாலை மின்நிலையத்தை இலங்கை ஜனாதிபதி அனுரகுமார...
அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம். கிரீன்லாந்தை பெறுவதற்கு நேட்டோ உதவ வேண்டும். அமெரிக்கா இல்லாமல் நேட்டோ வலுவாக இருக்க முடியாது. என நேட்டோவிற்கு டிரம்ப்...
அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம். கிரீன்லாந்தை பெறுவதற்கு நேட்டோ உதவ வேண்டும். அமெரிக்கா இல்லாமல் நேட்டோ வலுவாக இருக்க முடியாது. என நேட்டோவிற்கு டிரம்ப்...
ஈரான் மீதான தாக்குதலுக்குத் தடை விதித்தது சவூதி அரேபியா! ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா தனது வான்வெளியைப் (Airspace) பயன்படுத்த சவூதி...
ஒப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் (Operation Southern Spear) – சட்டவிரோத எண்ணெய் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி என்கிறது அமெரிக்கா! மேற்கு அரைக்கோளத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை...
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என தமிழரசு கட்சி முடிவெடுத்துள்ளதாக , அக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன்...
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்! இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு தலையிட வேண்டும்! இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு...
காற்றாலை மின்நிலையத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க திறந்துவைத்தார். 20 மெகாவாட் திறன் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையத்தை ஜனாதிபதி...
மணல் ஏற்றி வந்த டிப்பர் விபத்து..இருவர் உயிரிழப்பு! கிளிநொச்சி பகுதியில் இருந்து, அனுமதிபத்திரமின்றி யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில்...
ரஷ்ய எரிபொருள் இறக்குமதியில் இந்தியா 3-ஆம் இடம் 2025 டிசம்பர் மாதத்தில், இந்தியா ரஷ்யாவின் எரிபொருள் இறக்குமதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம்,...
பொன்னுத்துரை சிவபாக்கியம். சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் (09.01.2025 ) இறைபதம் அடைந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்களுக்கு...
