திருகோணமலை ஐந்து மாணவர்களின் படுகொலை உண்மைகளை வெளியிட்ட இளம் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள்! இன்று ஊடகவியலாளர் சுப்பிரமணியம்...
admin
தமிழ் திரை உலகில் முக்கிய நடிகராக இருக்கும் ரஜினியின் படம் தற்போது 37 வருடங்களுக்கு பிறகு தியேட்டரின் முதல் முறையாக ரிலீஸ் ஆக...
சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதனை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகத்துடன் தங்களது சின்னத்தை மக்களிடம் ஒன்று...
இவ்வாண்டில் கடந்த 22 நாட்களில் மாத்திரம் 135 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 142 பேர் உயிரிழந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விருப்பங்களைக் கண்டறியும் நோக்கில், உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் முத்தரப்பு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட சட்டமா அதிபருடன் தொடர்ந்தும் பணியாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன் மீது 2011 ஆம் ஆண்டு தனது இராணுவ குழுவை வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
போராட்டங்கள் மீதான அரசாங்கத்தின் மிருகத்தனமான ஒடுக்குமுறையால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளி உலகிற்கு எட்டிய நிலையில், வியாழக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி...
பிரான்சில், இரண்டு குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, குழந்தைப் பாலில் கலப்படம் ஏற்பட்டிருக்கலாம் என்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைத்து தொகுதிகளும் நாடு...
குருநாகல் நகரில் அமைந்துள்ள பிரபலமான விகாரை ஒன்றுக்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு அறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த...
ஹல்துமுல்ல, கிரவணகம, கோனகட்டிய பகுதியில் இன்று (23) மாலை 6.00 மணியளவில் தனியார் பேருந்தும் ஸ்ரீலங்காம பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் பர்னபி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக...
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு...
இன்று வெள்ளிக்கிழமை கன்டோனல் காவல்துறையினரால் வெளியிடப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் நீளமான பட்டியல் வெளியிடப்பட்டது. அவை 3.8 டன் கஞ்சா, 200 கிலோகிராம் காட்,...
வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடத்தனை பகுதியில் நேற்றுக்காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு...
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி சபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக அடையாளப் பலகைகளை நாட்டி...
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெற்ற 2026 உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) வருடாந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி...
நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் அடையாள...
“தமிழரின் இனப்பரம்பலையே மாற்றியமைக்கும் கிவுல் ஓயாத் திட்ட அமுலாக்கலைத் தடுக்கும் வகையில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை நாம் நடத்தவுள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு...
திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் மீது...
எமது ஆட்சியை எந்த வகையிலும் எதிரணிகளால் கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியாகத் தெரிவித்தார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து...
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் மேற்கில் ஏற்பட்ட கடும் பனிப்புயல் காரணமாக, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒரு இடத்தில் குவிந்து இருந்தது....
