ஜப்பானின் அதிக ஈரப்பதத்தால் இந்தப் பெரிய பூனைகள் அவதிப்பட்டு வரும் நிலையில், டோக்கியோ மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த மூன்று சிங்கங்கள் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும்,...
admin
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண்...
ஐந்து மாவட்டங்களைப் பாதித்த மோசமான வானிலை காரணமாகப் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. பொல்பிட்டிய,மொரஹேனகம பகுதியில் ஒரு வீட்டின் மீது மண்...
வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவாக உள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண...
யாழ்ப்பாணத்தில் இருந்து உரிய அனுமதி பத்திரங்களின்றி , சட்டவிரோதமான முறையில் எடுத்து செல்லப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு , 11 இலட்சத்து...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (03) ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளை, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், மாகாண...
நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல...
* பாலஸ்தீன, ரோஹிஞ்சா இளந்தலைமுறையினர் கற்ற பாடங்கள் என்ன? * உயிர்த்தியாகங்கள் – சொத்துரிமை இழப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் ஈழத்தமிழ் அரசியல் நியாயம்.....
“யேர்மனி டொட்முண் நகரில் வாழ்ந்துவரும் செல்வி ஆசிகா கணேசலிங்கம், இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணார், அன்னி மற்றும் உற்றார் உறவுகளுடன்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவை, பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை...
2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக கண்டி – கடுகன்னாவ பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. வீதிப் பாதுகாப்பை கருத்தில்...
மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் “சரசவி மெதுர” விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான...
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக,...
களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளுக்காக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதையடுத்து,...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி மற்றும் பசிபிக் பெருங்கடலின் பிரம்மாண்டமான தோற்றத்தை நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் புகைப்படமாகப் பதிவு...
எகிப்து கடற்கரைக்கு அப்பால் இன்று (03) அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த...
சுமார் 3,060,000 மதிப்புள்ள சீன வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டிற்கு கடத்திவந்த சீன பெண்மணி ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ...
மகர சிறைச்சாலை சுவரில் எழுதப்பட்டுள்ளதாக வெளியான புகைப்படம்! இலங்கையின் மகர சிறைச்சாலையின் உட்புறச் சுவரில் கைதிகள் சிலரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வாசகம்...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று இன்று 03.08.2026 இனங்காடப்பட்டுள்ளது ....
மாகாண அதிகாத்தை மத்திய அரசு பறிப்பதற்கு எதிரான தீர்ப்பொன்றை வழங்கியயுள்ளது இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம். Beaches & Islands மத்திய கல்வி அமைச்சு...
மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வு...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல்...
“தமிழன் உயிரோடு இருக்கும் வரை அவனது மொழியும், பண்பாடும், வீரமும் அழியாது. வேர்களைப் பாதுகாக்கும் சமூகம் மட்டுமே எதிர்காலத்தை வெற்றிகரமாக உருவாக்கும்.” ஒரு...
