கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களுக்கு ஆதரவளிக்காவிட்டால், எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் சாத்தியமான பழிவாங்கும்...
admin
ஸ்பெயினில் தொடருந்து விபத்தில் குறைந்தது 39 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஸ்பெயினின் சிவில் காவல்படை தெரிவித்துள்ளது. மாட்ரிட் செல்லும் தொடருந்துப்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன....
மாபெரும் ஏமாற்று வித்தை: நீதிக்கான குரல்கள் புறக்கணிக்கப்படும் நிலையில் “ஒற்றுமைக்காக” ஆடும் போலி நாடகம். ஒரு படம் ஆயிரம் பொய்களை அம்பலப்படுத்தும் என்பதற்கு...
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மீது தேசிய மக்கள் சக்தியின் வடக்கு தலைவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்ற நிலையில் ; வடமாகாண தைப்பொங்கல்...
பௌத்த மதத் தலங்களை வழிபடுவது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பதாக அமைகின்றதெனதெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. நமது நாட்டின்...
டோட்முண்ட் மக்களும் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் பொங்கல் விழா, மற்ற நகரங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் வகையில், இந்த ஆண்டு 14-வது முறையாக...
“நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு” எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப்...
இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் வெப்பநிலை மிக அசாதாரணமாகக் குறைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து...
டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகியவை பிப்ரவரி 1 முதல் அனைத்து பொருட்களுக்கும் 10% வரியை...
படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட வயாவிளான் பூனையன் காடு மயானக் கிணறு 35 ஆண்டுகளுக்கு பிறகு பிரதேச செயலகத்தால் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு...
வடக்கில்.இராணுவம் வசமுள்ள காணிகள் பற்றி அனுரவுக்கு தெரியாதா என தமிழ் அரசியல் தரப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பலாலியில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள் காணிகளை பார்வையிட...
தையிட்டி பேச மாட்டார், அரசியல் தீர்வு பேச மாட்டார்!பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் பேச மாட்டார்! ஆனால் நீ நடந்தால் நடை அழகு...
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஜூலி சங் தனது பதவிக் காலத்தை நிறைவு...
வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார். நயினாதீவுக்கு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றைய தினம் சனிக்கிழமை நினைவு கூரப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள்,...
கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு, இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக...
தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும்...
காசாவிற்கான அமைதி சபையில் (Board of Peace) நிறுவன உறுப்பினர்களில் இருவராக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர்...
சீன மின்சார வாகனங்களை தங்கள் சந்தையில் அனுமதிக்கும் முடிவுக்கு கனடா வருத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கனடா பிரதமர் கார்னி, 49,000 மின்சார...
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம்...
