இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை. இந்த விடயத்தில் அரசு தலையிட்டு காணிகளை இழந்த...
admin
ஈரான் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அதன் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அதன் மீது வரையறுக்கப்பட்ட இராணுவத் தாக்குதலை நடத்துவது குறித்து...
ஈரான் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்கொண்டால், பிராந்தியத்தில் உள்ள விரோதப் படையின் தளங்கள், வசதிகள் மற்றும் சொத்துக்களை முறையான இலக்குகளாகக் கருதுவதாக ஐக்கிய நாடுகள் சபையிடம்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் வெற்றிலை துப்புவோருக்கு எதிராக பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த....
கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து, போராட்டம் ஆரம்பித்து, 09 ஆண்டுகள் நிறைவடைகின்றமையை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக் கிளையின் மாபெரும் பரிசளிப்பு விழா 15.02.2026 அன்று மிகச் சிறப்பாக பிரித்தானியாவின் கெய்ஸ் பகுதியில்...
தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை...
மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளது முதுகெலும்பில்லாத கேவலமானதொரு செயற்பாடு.மாகாண சபைத்...
மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆய்வு செய்து பரிந்துரைகள் முன்வைப்பதற்காக விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று...
இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எட்டியாந்தோட்டை, ஹக்பெல்லாவக்க பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து அங்கிருந்த வீடொன்றின்...
தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை...
இந்திய தூதரகத்தின் பக்கமே சென்றிராக கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரக் கொழும்மை உயர்ஸ்தானிகர் சந்தோஸ் சாவை சந்தித்து சரணாகதியடைந்துள்ளார். இந்தியாவின் முன்னணி நன்னீர் மீன்வள...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில் செல்வி அபிராமி நாகரட்ணம் நிகழ்த்தியுள்ள சாதனை இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026...
அணு ஆயுதங்களை ஏவும் திறன் கொண்ட மிகப்பெரிய, பல ராக்கெட் ஏவுகணைகளை அறிமுகப்படுத்தும் விழாவில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து...
பலாலி விமான நிலையத்திற்கு வடக்கில் இருந்து அதிக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். 19ம்...
இந்த ஆவணம் ஜெர்மனி தமிழ்க் கல்விச் சேவை (Tamilischer Bildungsverein Deutschland) அமைப்பால் வெளியிடப்பட்ட ஒரு கல்வி உதவி மற்றும் நிதி திரட்டல்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மரபார்ந்த பண்பாட்டுடன் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத...
இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கட்டைக்காடு சென்.மேரிஸ் மைதானத்தில் நடைபெற்றது. அதன் போது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ...
மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஆசனப்பட்டி இன்றி பேருந்தொன்றை அதிவேக வீதிக்குள் செலுத்த முயற்சித்தமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை...
“பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவினை மீளப் பெற வேண்டும் என முன்னெடுக்கப்படும் கையெழுத்து...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு...
யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் கோப்பாய் கல்வியல்...
