செய்திகள் கச்சதீவில் புதுப்பொலிவுடன் புனித அந்தோனியார் admin March 23, 2026 (Last updated: March 23, 2026) 1 minute read 0 comments கச்சதீவு பகுதியில் நெடுந்தீவை நோக்கிய திசையில் அமைந்திருந்த புனித அந்தோனியார் திருச்சொரூபம் புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தின் ஆசீர்வதிப்பு நிகழ்வினை நெடுந்தீவு பங்குத்தந்தை அண்மையில் நடத்திவைத்தார். Post navigation Previous: தொடங்கியது கைது வேட்டை!Next: யாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது . Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Related Stories செய்திகள் தாய்லாந்து பாங்காக் தொடருந்துக் கடவை விபத்தில் 8 பேர் பலி admin May 17, 2026 0 செய்திகள் கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 4 பேர் அதிரடியாக கைது admin May 16, 2026 0 செய்திகள் பேங்கொக்கில் ரயில் விபத்து – 8 பேர் உயிரிழப்பு admin May 16, 2026 0