நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது மெய்பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள...
செய்திகள்
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில்...
வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது 36) என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர்...
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த சட்டத்தரணியையும் அவரது மனைவியையும் இலக்கு வைத்து மேற்கொள்ளபட்ட துப்பாக்கி...
சுயாதீன சிவில் அமைப்பொன்றை நிறுவ நாளை சனிக்கிழமை மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நாளை தமிழர் தலைநகர் திருகோணமலையில் ஒன்று கூடவுள்ளன. வெளிநாட்டு...
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய...
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் இன்று வெள்ளிக்கிழமை புயல் தாக்கியதில், மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளில் வெள்ளம் புகுந்து,ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், வானிலை தொடர்பான...
நீதி இன்றி அமைதி இல்லை: சுவிஸ் அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய வேண்டுகோள்! சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை இடையிலான 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக்...
பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக்...
மேற்கு யேர்மன் மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா, பெர்லினில் நடைபெறும் டொய்ச் பான் பாதுகாப்பு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தொடருந்துகளில் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவதோடு,...
கிளிநொச்சி, தேராவில் பகுதியில், நேற்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு கப் ரக வாகனம் ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக...
யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாநகர சபை...
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு குறித்து எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ள விமர்சனங்கள் மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார...
இலங்கை கடற்பரப்பிலான இந்திய மீனவர்களது அத்துமீறல் விடயத்தை தேசிய மக்கள் சக்தி அரசும் அதன் கடற்றொழில் அமைச்சரும் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரமாக முடுக்கிவிட்டுள்ளதாக...
மாணவர்களுக்கான வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் பெற்றோர்களுக்கான பெற்றோர் திறன் பயிற்சி ஆகியனவற்றை வழங்கும் மனோஹரி திட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய கல்வி...
எந்தவொரு அணுசக்தி ஒப்பந்தமும் தெஹ்ரானின் அணுசக்தி திறனைக் கட்டுப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்தியத்தில் ஆயுதமேந்திய பினாமி...
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை ஒருபோதும் நடத்தாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும்...
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம்...
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை இந்த...
பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த வீட்டுத் தொகுதி முறைகேடுகளை விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேரடியாக அழைப்பு...
அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம்...
மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை...
