செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு...
செய்திகள்
மட்டக்களப்பில் கடத்தப்பட்ட பெண் ஒருவர், பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பெண் வழங்கிய தகவலின்...
ஈரான் வான்படையில் 20 வரையிலான இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஈரானில் நடைபெற்று வரும் போரின்போது, பத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ஆளில்லா...
ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்கப் போரில் தனது நாடு நடுநிலை வகிப்பதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...
அமெரிக்காவைத் தளங்களைப் பயன்படுத்த அனுமதிப்பது ஆக்கிரமிப்பில் பங்கேற்பதற்குச் சமம் என பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இங்கிலாந்து...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச...
ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான...
பிரித்தானியாவில் எரிவாயு விலை 140 சதவீதம் உயர்ந்துள்ளது இது 2023-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக உயர்ந்த அளவாகும். ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்கப் போர்...
ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்கப் போர் உலகளாவிய விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், இந்தக் குளிர்காலத்தில் ஐரோப்பிய எரிவாயு விலைகள் கடுமையாக உயரக்கூடும் என ப்ளூம்பெர்க் இன்டெலிஜென்ஸ்...
இஸ்ரேலில் உள்ள ஒரு இராணுவத் தளம் மற்றும் ஒரு கிராமத்தின் மீது ராக்கெட்டுகளை வீசியதாகவும், அத்துடன் தெற்கு லெபனானில் உள்ள இஸ்ரேலியப் படைகளையும் குறிவைத்ததாகவும்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினை தெரிவித்து ,...
ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐ.நா பிரதிநிதிகள் எதிர்வரும் 26 ஆம்...
வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில்...
பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார் அது...
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து...
முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் பூர்வீகக் காணிகள் தொடர்பில் பொய்யான தகவல்களை படைத்தரப்பு வழங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இராணுவ...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்த கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். விசாரணை என்னும் பெயரில் யாழ் பல்கலைக்கழக...
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சக்திவாய்ந்த செயலாளரான அலி லாரிஜானியை இஸ்ரேல் கொன்றது , ஈரானின் தலைமைக்கு மரண அடியை ஏற்படுத்தாது என்று...
ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது , ஆழமாக ஊடுருவும் ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க...
ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள்...
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாட்டுக்கு உடனடி நடவடிக்கை...
இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலமளித்துள்ளார். விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த...