பிரான்ஸ் நாட்டின் Pontault-Combault நகரில் நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, ஆதித்யா ஆனந்தராசா அவர்கள் துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை நேற்று அதிகாரப்பூர்வமாக...
செய்திகள்
கலைவாணி நர்த்தனாலயத்தின் 25-ஆம் ஆண்டு விழா இறைவனின் அருளால், கடந்த 25 ஆண்டுகளாகப் பரதநாட்டியப் பணியைச் சிறப்பாக நடத்தி வரும் கலைவாணி நர்த்தனாலயம்...
நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இத்தாலி பயண முயற்சி தோல்வியடைந்தமையால் மீண்டும் இலங்கை திரும்ப...
இலங்கையில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர்...
தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள்...
கச்சதீவு பகுதியில் நெடுந்தீவை நோக்கிய திசையில் அமைந்திருந்த புனித அந்தோனியார் திருச்சொரூபம் புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தின் ஆசீர்வதிப்பு நிகழ்வினை...
யாழ்ப்பாணத்திலுள்ள பகுதி நேர பத்தி எழுத்தர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளாhர்.முறைகேடானவகையில் புலம்பெயர் தேசத்திலிருந்து நடைபெற்ற நிதி கைமாற்றத்தின் தொடர்ச்சியாக அவர்...
மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. மார்ச் 24 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து...
யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலமானது இன்றையதினம்(22) கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது...
யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட புகையிரத கடவையை மீள திறக்க கோரி அப்பகுதியில் வசிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக செல்லும்...
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள்...
நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை இன்று சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள் சடுதியாக...
48 மணி நேரத்திற்குள் ஈரான் எந்த அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிடும் என்று...
கொழும்பு புளூமெண்டல் வத்தை பகுதியில் வறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சிரிசந்த வீடமைப்புத் திட்டத்தின் 22 வீடுகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என...
ஈராக்கிலிருந்து நேட்டோ தனது படையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. ஈராக்கிலிருந்து தனது பாதுகாப்பு ஆலோசனைக் குழுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாக நேட்டோ இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது....
தரைவழித் தாக்குதல்களையும் உள்ளடக்கி நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படலாம் என்ற யூகங்களுக்கு மத்தியில், கூடுதலாக மூன்று போர்க்கப்பல்களையும் சுமார் 2,500 கடற்படை வீரர்களையும் அப்பகுதிக்கு வரவழைத்து, அமெரிக்க...
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் போக்குவரத்து செய்தமை தொடர்பில் மூன்று வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
ஈரான் போரின் போது சுவிட்சர்லாந்து அமெரிக்காவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யாது. ஈரானுடனான போர் தொடரும் வரை, நடுநிலைமைக் கொள்கையின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து அமெரிக்காவுக்கான...
யாழ்.பல்கலைக்கழக புதிய கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
2009-இல் போராட்டம் மௌனிக்கப்பட்ட பிறகு, ஒருமித்த தலைமைத்துவம் இல்லாத சூழலில் தமிழ் அரசியல் தரப்புகள் மீண்டும் தமது தனிப்பட்ட நிலைப்பாடுகளையும் சுயநல நோக்கங்களையும்...