August 29, 2026

செய்திகள்

மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலைகளால் இங்கிலாந்தில் சுமார் 2,877 கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின்...
கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து பிள்ளையான் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானத்துள்ள நிலையில் பிள்ளையானின் விடுதலை இவ்வருட...
தெற்கு ஈரான் முழுவதும் தொடர் இராணுவத் தாக்குதல்களைத் அமெரிக்கா தொடங்கியது என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு அறிவித்தது.  ஜோர்டானில் உள்ள அமெரிக்கப்...
ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படையானது, எச்சரிக்கைகளைப் புறக்கணித்த...
ஈராக்கில் அமெரிக்கா மற்றும் சவுதி இணைந்து ஏழு மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 20 போராளிகள் கொல்லப்பட்டனர். மோலம்  32 பேர் காயமடைந்தனர். இதற்கு...
எகிப்தின் மத்திய தரைக்கடல் துறைமுகமான டாமியெட்டாவில், அமெரிக்காவிற்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் மீது ட்ரோன் ஒன்று தாக்கியுள்ளதாக கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே...
டெலிகிராம் செய்திப் பரிமாற்றச் செயலியின் கோடீஸ்வர நிறுவனரான பாவெல் துரோவ் மீது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டியுள்ளதாக ரஷ்யாவின் கூட்டாட்சிப் பாதுகாப்புச் சேவை...
ஈராக்கில் ஈரான் ஆதரவு இலக்குகள் மீது அமெரிக்க, சவூதி படைகள் தாக்குதல் நடத்தின. கிழக்கு ஈராக்கில் ஈரான் ஆதரவுப் போராளிகள் மீது சவூதி...
ஜப்பானின் தெற்குத் தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்...
சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக...
ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 624 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.   காயமடைந்தவர்களில், 417 பேர் ‘ஆபரேஷன் எபிக்...
சீனாவின்  கிங்ஹாயில்  இன்று காலை இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.  முதலாவது நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில்  பதிவாகியதாகவும், இந்த நிலநடுக்கம் பதிவாகி 18 நிமிடங்கள் கழித்து...
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரான் கோரவில்லை என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார். ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டே உள்ளது...
பிரித்தானியா நான்காவது வெப்ப அலைக்கு தயாராகி வருகின்ற நிலையில் காட்டுத்தீ அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வரும்...
கனடாவின் ஒன்ராறியோவில் சட்டவிரோத எல்லை தாண்டிய கடத்தல் வலையமைப்பு ஒன்று முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல லாரி...
ஈரானிலிருந்து ரஷ்யாவிற்கு இராணுவ உபகரணங்களையும் பொருட்களையும் ஏற்றிச் சென்ற கப்பல்களை காஸ்பியன் கடலில் உக்ரேனிய பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாகத் தாக்கியுள்ளதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர்...
யேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெற்ற பிரைட் அணிவகுப்பின் போது, ​​கூட்டத்தின் மீது மகிழுந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு...
அமெரிக்காவுக்கு ஆதரவளித்தால் இங்கிலாந்து இலக்காகலாம் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், இங்கிலாந்து, வளைகுடாக் கடற்கரை நாடுகள்...
பெர்லினில் நடந்த பிரைட் கொண்டாட்டங்களின் போது கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் புகுந்ததில் மக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.  இந்நிலையில் தாக்குதல்தாரி “இஸ்லாமியக் குழுவின்” உறுப்பினர்...
நியூயார்க் நகர மேயரைத் தொடர்ந்து, லண்டன் நகர மேயர் சாதிக் கானும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கைது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்....
வடமேற்கு ஜெர்மனியில் ஒரு வீட்டின் கூரையின் மீது சிறிய தனியார் விமானம் மோதியதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஓல்டன்பர்க்கிற்கு...
நேட்டோவில் பயிற்சியில் இருந்தபோது “மூன்றாவது நாட்டிற்காக உளவு பார்த்ததாக” சந்தேகிக்கப்படும் சீன வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடிமகன் ஒருவர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்....