“மக்களின் குரலாய் ஒலித்து, உண்மையை உரக்கச் சொல்லும் அறத்தின் நாயகர்களான ஊடகவியலாளர் நண்பர்களுக்கும், செய்திகளைத் தேடிப் பருகும் வாசகர்களுக்கும், எந்நேரமும் இணைந்திருக்கும் தொலைக்காட்சிப்...
செய்திகள்
யாழ். தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள காணி அளவீட்டு பணிகள்...
மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்து புதையல் தோண்ட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதம கணக்காளர் மற்றும்...
இலங்கையில் மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. கப்பலில் 30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக...
2. விழிப்புணர்வு: தீர்வு யாரிடம் உள்ளது? யாரைக் குற்றம் சொல்வதை விட, ஒவ்வொரு தரப்பிலும் மாற்றங்கள் அவசியம்: பெற்றோரின் பங்கு சமூகத்தின் பங்கு...
மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி...
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில்...
யாழ்ப்பாணத்தில், நண்பன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலாளிகளின்...
மருதங்கேணி: வடமராட்சி கிழக்கு பகுதியில் அன்னை பூபதியின் நினைவு ஊர்தி பொலிஸாரால் தடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியான செய்திகளில் உண்மையில்லை என...
ஹார்முஸ் நீரிணை வழியாக நுழையவோ அல்லது வெளியேறவோ முயலும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகளில்...
பழம்பெரும் பின்னணி சினிமா பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார். 92 வயதான அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக தென்மும்பையில்...
வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி நேற்றைய தினம் 09.04.2026 பாராளுமன்றில் உரையாற்றும் பொழுது வவுனியா வெடுக்குநாறி மலையில்...
எமது காணிகளை விகாரைக்காக சுவீகரிக்க மாட்டோம் என தந்த உறுதிமொழியை அடுத்தே காணிகளை அளவீடு செய்ய சம்மதித்துள்ளோம். நம்பிக்கை துரோகம் செய்யாது வெசாக்...
அமெரிக்காவும் ஈரானும் நேற்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வரலாற்று சிறப்புமிக்க...
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியிலிருந்து...
திருகோணமலை- நாமல்வத்தை பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயமடைந்துள்ளார். மொரவெவ பகுதியில்...
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணிகள் காணப்படுபவர்கள் தமது காணி உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு ,...
மத்திய கிழக்கைக் கண்காணிக்கும் அமெரிக்க இராணுவத் தலைமையகமான சென்ட்காம் (CENTCOM), தனது இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்ததாகக் கூறியுள்ளது. இக்கூற்றை ஈரான்...
மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து , காணி...
சமீபத்திய உளவுத்துறை மதிப்பீடுகளை அறிந்த மூன்று நபர்களின் கூற்றுப்படி, அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி...
நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டத்தில் நிலவைச் சுற்றி வந்த நான்கு விண்வெளி வீரர்கள், எந்தக் குறையுமின்றி பூமிக்குத் திரும்பிய பின்னர், பசிபிக் பெருங்கடலில்...
எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகவும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை நிலையான...