செய்திகள்

கியூபாவின் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. கியூப விமானப்படையின் போர் விமானங்கள் இரண்டு...
கொங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவலை , உலக சுகாதார அமைப்பு (WHO) இன்று ஞாயிற்றுக்கிழமை  சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது...
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சரக்குத் தொடருந்து மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள்...
கனடாவில் திருடப்பட்ட வாகனங்களின் விற்பனை தொடர்பான விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32...
தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் சரக்கு ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார்...
ISIS அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவரை அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் கொன்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.   அபு-பிலால் அல்-மினுகி...
மத்திய லண்டனில் டாமி ராபின்சன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக...
களனி மற்றும் வனவாசல தொடருந்து நிலையங்களுக்கு இடையே இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில், பெட்டி ஒன்று தடம் புரண்டதில்...
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
தெற்கு பிரான்சிலுள்ள காஸ்டெல்ஜினெஸ்ட் நகரில் நாக பாம்பு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் அந்த ஊர்வனத்தைத் தேடி வருகின்றனர். பள்ளிகளும்...
இலங்கையை முழுமையான டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றும் பயணத்தில் ஒரு முக்கிய வரலாற்றுச் சாதனையாக, உலகின் முன்னணி ஆன்லைன் கட்டண தளமான PayPal, நாட்டின்...
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தராதரம் பார்க்காமல் துறவறத்திலிருந்து நீக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற...
மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரப்...
ரஷ்யா தொடர்ந்து மூன்றாவது நாளாக உக்ரைனிய நகரங்கள் மீது பெரும் அளவிலான ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவிள்ளுள்ளது. இதனைத் தொடர்ந்த சமீபத்திய தாக்குதல்கள், கீவ்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு பெய்ஜிங் வந்தடைந்தார். அவரை இராணுவ மரியாதையுடன் துணை அதிபர் ஹான் ஜெங் உள்ளிட்ட...
நாட்டிற்கு சுற்றுலா விசா மூலம் வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு வீடுகள், விடுதிகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கும் உரிமையாளர்களை...
சிறீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2013ஆம் ஆண்டு 14 ‘ஏயார்பஸ்’ விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில்...
அமெரிக்காவின் சமாதான முன்மொழிவுக்கு தெஹ்ரான் அளித்த சமீபத்திய பதிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிராகரித்த பின்னர், ஈரானுடனான போர் நிறுத்தம் ஆபத்தான நிலையில்...
கொடிய ஹன்டா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் இருந்து மொத்தம் 94 பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  19 நாடுகளைச்...
உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சனிக்கிழமை அன்று சூசகமாகத் தெரிவித்தார். ரஷ்யாவின் வெற்றி நாள்...
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க...
மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச தரப்பினை சிறை தள்ளும் பின்னணியில் சிறீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின்...
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போரைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் வெப்பமூட்டும் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வே...