மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை...
செய்திகள்
தற்போதைய ஆட்சியின் போக்கு ‘ஜனநாயகத்திற்கு ஆபத்தானது’ என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை தெரிவித்துள்ளார். ‘இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நீதித்துறை...
கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை...
டெக்சாஸில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருந்தபோது தனது தந்தையால் ஒரு பிரிட்டிஷ் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றைய தினம் சம்பவத்திற்கு முன்னதாக அமெரிக்க...
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் காவல் துறையின் சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாததன் காரணமாக 17 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் வடக்கு மாகாணத்தை...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜில் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட பத்து...
அமெரிக்கா வழங்கிய வெப்ப மற்றும் வெப்பப் பரவல் வெடிமருந்துகள் வெடித்து 3,500C வெப்பநிலையில் எரிந்ததால் கிட்டத்தட்ட 3,000 பாலஸ்தீனியர்களின் எந்த தடயமும் இன்றி இறந்தாக...
மாஸ்கோவிற்கும் பாரிஸுக்கும் இடையே சமீபத்திய தொடர்புகள் இருந்தபோதிலும், உயர்மட்ட உரையாடலை மீண்டும் தொடங்க பிரான்சிடமிருந்து உண்மையான விருப்பம் இன்னும் காணப்படவில்லை என்று ரஷ்யா கூறுகிறது....
யாழ்ப்பாணத்தில் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் உடற்கூற்று ஆய்வில் தோட்டா நெற்றியில் பட்டு , தலைக்குள் ஊடுவி மூளையை...
வல்வெட்டித்துறையில் உள்ள தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வல்வெட்டித்துறை நகரசபை சபை தலைவர எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்....
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சங்கமித்தை விகாரைக்கு முன்பாக,...
ஆகஸ்ட் 2, 2019 க்கு முன் வழங்கப்பட்ட சிம் கார்டுகளுக்கான சந்தாதாரர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான விதிகள் உட்பட, சந்தாதாரர் அடையாள தொகுதி...
அமெரிக்காவுடன் புதுப்பிக்கப்பட்ட மோதலுக்கு ஐரோப்பா தயாராக வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். ஐரோப்பாவை நோக்கிய வாஷிங்டனின் நிலைப்பாடு வெளிப்படையாக விரோதமாக...
கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் விசாரணைகளுக்காக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் –...
அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார் யாழில்....
வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மாகாண...
விமானங்களிலிருந்து வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் 23 குண்டுகள் களுத்துறையில் உள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. களுத்துறை சென்ட்ரல் சந்தி, பராக்கிரம மாவத்தையில் அமைந்துள்ள காணியொன்றில் அத்திவாரம்...
யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த...
கடந்த காலங்களில் எட்டு முறை இலங்கை இராணுவத்தினரை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்கப்பட்டால்,...
சிறிலங்காவில் தினமும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார துணை அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். ‘புதிய புற்றுநோய்...
யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாக...
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து...
