கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அந்நிலையில் கச்ச தீவு செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல...
புதிய தகவல்கள்
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று...
2025 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக அளவிலான தகுதிகளைக் கொண்ட சுமார் 1.9 மில்லியன் மக்கள் வறுமை அபாயத்தில் இருந்தனர், இது 2022 உடன் ஒப்பிடும்போது...
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று புதுடில்லியில் உள்ள ஹைதராபாத்...
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும், கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க கோரி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்...
சுவிஸ் நகரில் அமெரிக்கா-ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்றுக்கு ஒரு நாளைக்கு முன்னர் ஜெனீவா வந்தடைந்த ஈரானின் உயர்மட்ட இராஜதந்திரி, ஐக்கிய நாடுகள் சபையின்...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் நிலம் வாங்குவதை எளிதாக்குவதற்கும் , பாலஸ்தீன அதிகாரிகளை மேலும் ஓரங்கட்டுவதற்கும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு இஸ்ரேலிய அரசாங்கம்...
மரண அறிவித்தல். தோற்றம் 28 MAR 1942. மறைவு 13 FEB 2026. திருமதி தர்மகுலசிங்கம் குணேஸ்வரி. வயது 83. மாவிட்டபுரம், Sri Lanka (பிறந்த...
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தனது 91ஆவது வயதில் காலமானார். சிறிது காலம்...
ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறுவது நகைப்புக்குரியது. மக்களால் பலமான ஆணையுடன்...
வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்...
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பெண் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் பெருந்தொகையான...
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்....
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மனித உரிமை...
வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும்...
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Instagram மற்றும் TikTok மீது கட்டுப்பாடுகளை விதித்த முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறக்கூடும். ஆஸ்திரேலியா சிறார்களுக்கான சமூக ஊடகங்களில்...
வேர்களும் பூக்களும் ஒன்றாக இணைந்து முனைவர் சாவித்திரி சரவணன் அவர்களை வாழ்த்திய பெருவிழா கஸ்தூரி சலங்கை ஒலி நாட்டியக் கலா மன்றத்தின் அதிபரும்,...
பொங்கல் விழா 2026: ஒருங்கிணைப்புக் குழு மீளாய்வுக் கூட்ட அறிக்கை யேர்மனி டோட்முட்ண்ட் நகரில் நடைபெற்ற 20226 பொங்கல் விழாவினைத் தொடர்ந்து, விழா...
நாட்டின் தற்போதைய அரசாங்கம் தொழில் வல்லுநர்களினதும், வைத்தியர்களினதும் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், கடன் அடிப்படையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் மாத்திரம் ஆர்வம்...
2024ல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவிக்கு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டபோது அதுபற்றி அதிகாரபூர்வமாக தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் நாடாளுமன்ற சபாநாயருக்கு கடிதம்...
தமிழ் தேசியப் போராட்டத்தின் ஆதித்தூண்களில் ஒருவரும், சர்வதேச அரங்கில் தமிழினத்தின் நீதிக்காக ஓயாது குரல் கொடுத்தவருமான திரு. தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்கள் அமெரிக்காவில்...
டோக்கியோவில் போகிமொனின் முதல் நிரந்தர தீம் பூங்காவான போகிபார்க் கான்டோவைத் திறப்பதன் மூலம் ஜப்பான் ஒரு புதிய ஈர்ப்பை வரவேற்றது. யோமியூரிலாந்திற்குள் அமைந்துள்ள...
