செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகளில் இன்றுடன் 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றுள் 416 எலும்பு எச்சங்கள்...
Month: July 2026
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மீண்டும் விரைவில் நடைபெறும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின்...
குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும் மசோதாவிற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தச் சட்டத்தின்படி, குணப்படுத்த...
ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் அபாயகரமான சூழ்நிலைகளில் புறப்பட்டு, கவிழ்ந்திருக்கலாம் என ஐ.நா. தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான ரோஹிங்கியர்கள் ஆபத்தான...
சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய காணொளியைத் தொடர்ந்து, வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை இயக்கி பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த...
கதிர்காமம செல்வதற்காக வருகை தந்த பேருந்து மோட்டார் சைக்கீள் உடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் மோட்டாசைக்கிள் ஓட்டுனர் சம்பவ...
கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரியைச் சுட்டுக் காயப்படுத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் ...
திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ என்பவர்...
பொய்யான புன்னகை நிலைக்காது; உண்மையே இறுதியில் வெல்லும் “பொய்யான புன்னகை முகத்தை மறைக்கலாம்; ஆனால் உண்மையை மறைக்க முடியாது. காலம் வந்தால் முகமூடிகள்...
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி கூட்டத்தில் அடாவடி செய்த...
ஜெர்மனியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹம் (Hamm) ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் (பொதுவாக “கம் ஆலயம்” என்று அழைக்கப்படுகிறது) 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்த...
நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்! தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.!! இலங்கையின் நீர்ப்பாசன வரலாற்றில் இன்று...
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் நெற்களஞ்சிய சாலையில்...
வலிகாமம் வடக்கில் மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்க மாட்டோம் எனப் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகக் கூறவில்லை. அவர் கூறிய...
பயணிகள் போக்குவரத்து சேவையினை தொடர்ந்து இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்தையும் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களையும் இணைக்கும் புதிய சரக்கு கப்பல் சேவை 2026...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம்...
ஈரானிய பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.தெஹ்ரானுடன் வாஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர...
கடந்த சில நாட்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களில் நடந்த அமெரிக்கத்...
வவுனியா மாநகர சபை முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7ஆம் திகதி...
அம்பாறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவினரால் தமன, முவங்கல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அருகே மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள் விற்பனைக்காக...
யாழ்ப்பாணம் , காக்கைதீவு பகுதியில் உள்ள கழிவு மீள் சுழற்சி மையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி...
