
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈச்சங்குளம் அம்மிவைத்தான் பகுதியை சேர்ந்த வெற்றிமலர் (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.அவ்வேளை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் மண்வெட்டியால் தாக்கி விட்டு , அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை பெண் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னர்.
- முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம் .
- இலங்கை – இந்திய சுற்றுலாத்துறை எல்லைகள் கடந்து மேம்பட வேண்டும்
- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நீதிக்கான போராட்டம் தொடர்பில் கேட்டறிந்த பிரிட்டன் தூதுவர்
- பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.2025
- ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் குறித்து வெடித்த புதிய சர்ச்சை