மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம் ஊடக அறிக்கை சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை...
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ‘பெருமிதப் பேரணி’ (Marche des fiertés) முடிந்து திரும்பிய அப்பாவி மக்கள் மீது சரக்கு வாகனத்தை ஏற்றியும், கொடிய...
— — — * “தினகரன்”, “தமிழன்” முதலாம் பக்கத்தில் செய்தி; வீரகேசரி?? ஆசிரியபீடத்தின் உணர்வற்ற செயல்! * பிலிம் றோல் முறையிலிருந்து...
ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 624 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில், 417 பேர் ‘ஆபரேஷன் எபிக்...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே...
சீனாவின் கிங்ஹாயில் இன்று காலை இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முதலாவது நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவாகியதாகவும், இந்த நிலநடுக்கம் பதிவாகி 18 நிமிடங்கள் கழித்து...
மரண அறிவித்தல்: வரதராஜசிங்கம் செல்வநாதன்யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Drensteinfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வரதராஜசிங்கம் செல்வநாதன் அவர்கள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான அனுத ஜினதித் சமரகோன் பண்டார உட்பட நான்கு சந்தேகநபர்களை பிணையில் விடுவித்து கொழும்பு கோட்டை...
இலங்கை மெய்வல்லுநர் விளையாட்டு நிர்வாகம் மற்றும் தேர்வு முறைகளில் நிலவும் சிக்கல்கள் காரணமாக, அதன் தெரிவுக் குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகத் தமது பதவிகளிலிருந்து...
திருகோணமலை, குச்சவெளி காவல் பிரிவுக்குட்பட்ட நிலாவெலி கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் குச்சவெளி காவல்துறை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள், “ஹீனட்டியன சுபுன்” எனப்படும் சுபுன்...
தமிழக மீனவர்களது அத்துமீறல் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. யாழ்ப்பாண கடற்றொழிலாளர் சங்கங்களது போராட்டங்களின் தொடர்ச்சியாக நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்...
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு நாளைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை...
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரான் கோரவில்லை என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார். ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டே உள்ளது...
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில் , தீவிர முயற்சியால்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை...
கிளிநொச்சியில் காட்டினை அழித்து சுமார் 29 ஏக்கர் காணியை சட்டவிரோதம் முறையில் கையகப்படுத்த முயன்ற தனியார் ஒருவரின் செயற்பாடு கடந்த ஒரு வருட...
யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் சனிக்கிழமை (25.07.2026) நடைபெற்றது....
பிரித்தானியா நான்காவது வெப்ப அலைக்கு தயாராகி வருகின்ற நிலையில் காட்டுத்தீ அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வரும்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான அனுத ஜினதித் சமரகோன் பண்டார உட்பட நான்கு சந்தேகநபர்களை பிணையில் விடுவித்து கொழும்பு கோட்டை...
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் இலங்கை...
காப்பீட்டு அறக்கட்டளைகளுக்கான அறக்கட்டளை நிதியம், அறக்கட்டளை நிதியத்தின் தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்கும் தரவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்குமான செயற்திட்டங்கள் வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு...
கனடாவின் ஒன்ராறியோவில் சட்டவிரோத எல்லை தாண்டிய கடத்தல் வலையமைப்பு ஒன்று முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல லாரி...
கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு சுற்றுலாத் தலத்தைத் தாக்கியதில், 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர்...
