யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என...
Day: May 17, 2026
வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்று வந்த...
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சரக்குத் தொடருந்து மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள்...
நேற்று சனிக்கிழமையன்று வடக்கு இத்தாலிய நகரமான மொடெனா நகரில் ஒருவர் கூட்டத்தின் மீது மகிழுந்தை ஓட்டிச் சென்றதில் , குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர்....
தேசிய மக்கள் சக்தி அரசே மாகாண சபைகளைக் கைப்பற்றும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின்...
இலங்கைக்கு வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நடத்தை, வளர்ச்சி மற்றும் நகரும் பாதை குறித்து...
முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போது, எவ்வித உடற்பரிசோதனைக்கும் உட்படாத பெருமளவிலான மக்கள் அவரைச் சூழ்ந்திருந்ததாகவும், அந்த கூட்டத்திற்குள்...
மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க...
யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல் மௌனிக்கப்பட்ட முற்றுகை உலகிலிருந்து மறைக்கப்பட்ட இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டின் இறுதி மாதங்கள்,...
