பாரிஸில் கலை மற்றும் இலக்கியத் தளங்களில் இயங்கி வரும் பல்கலைஞானன் திரு. கு.பரா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்:...
Day: May 13, 2026
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (13) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’...
நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக வழக்கு செலவாக தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிக்க கையில் இருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில்...
யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு சிங்கள கடும் போக்குவாதிகள் சிலர் வந்து தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் போக்குவாத மூன்று...
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில்...
நாட்டிற்கு சுற்றுலா விசா மூலம் வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு வீடுகள், விடுதிகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கும் உரிமையாளர்களை...
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரம் (12)இன்று முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது...
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை இனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவிக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள்...
சிறீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2013ஆம் ஆண்டு 14 ‘ஏயார்பஸ்’ விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில்...
அமெரிக்காவின் சமாதான முன்மொழிவுக்கு தெஹ்ரான் அளித்த சமீபத்திய பதிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிராகரித்த பின்னர், ஈரானுடனான போர் நிறுத்தம் ஆபத்தான நிலையில்...
