Day: May 29, 2026

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து  கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.  பருத்தித்துறை...
“நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல; வாழும் காலத்தில் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்” — இந்த ஒரு கருத்துக்குள் முழு...
இலங்கையில் தற்சமயம் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை...
நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என...
யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் 1800 போதை மாத்திரைகளுடன் யாழ் போதை ஒழிப்பு...
காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது , மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க...
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஆளுநரின் சிறப்புச் செயலாளர் பிரபு சங்கரிடம் தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார். ஆளுநர் அலுவலகத்தில் தனது பதவி...
படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் ,படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது...
தெற்கு ஈரான் மீது நேற்றிரவு அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் ஒன்றை குறிவைத்ததாக ஈரானின் இஸ்லாமிய...
முன்னைய ரணில் அரசினை தொடர்ந்து பூநகரி – கிராஞ்சி பகுதியில் கனிய வளங்களை சூறையா தேசிய மக்கள் சக்தியும் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் மக்களுடைய...
அதி உயர் ரகசிய அனுமதி பெற்றிருந்த முன்னாள் சிஐஏ அதிகாரி ஒருவர், அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பல மில்லியன் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைத் திருடி தனது...
மத்திய கென்யாவில் உள்ள பெண்கள் உறைவிடப் பள்ளியில் குறைந்தது 16 மாணவிகள் உயிரிழந்ததாகவும், 73 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய கென்யாவில் உள்ள...
எபோலா நோய் பரவல் காரணமாக , காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான (டி.ஆர்.சி.) தனது எல்லை மூடப்பட்டுள்ளதாக உகாண்டா அதிகாரிகள் நேற்றுப் புதன்கிழமை அறிவித்தனர். காங்கோ...