பயத்தில் அல்ல… நம்பிக்கையில் கடவுள் “பயத்தால் தலை வணங்குவது பக்தி அல்ல; நம்பிக்கையால் மனம் வணங்குவது தான் உண்மையான இறைநம்பிக்கை.” இன்றைய உலகத்தில்...
Day: May 28, 2026
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாட்களின் பின் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக கரையொதுங்கியுள்ளார் ...
‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் வாடகை படகை...
‘கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்’ என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற...
இந்திய அரசினால் கட்டிவழங்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கை நிதியத்திற்கு தனது தரப்பு ஆதரவாளர்களை தேசிய மக்கள் சக்தி பரிந்துரை செய்துள்ளது....
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழுள்ள முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறி,...
பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் காணி விடுவிப்பு எனும் போர்வையில் மூடிய அறைக்குள் ஒரு சில கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றது முடிந்ததும்...
லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகையில் ஒரு வாரமாகச் சிக்கியிருந்த ஐந்து பேர் இன்று புதன்கிழமை உயிருடன் மீட்கப்பட்டதாக, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுவினர்...
ஹமாஸின் புதிய ஆயுதப் பிரிவுத் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸின் ஆயுதப் பிரிவின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர், அதற்கு முந்தைய நாள்...
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடுமையான வரிக் கட்டுப்பாடுகளையும் மீறி, கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவின் மின்சார வாகனங்களின் (EV) ஏற்றுமதி 40...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கணினி விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கதிரவேலு தபோதரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்....
