பிரான்சில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் கார்த்தி கலையழகன் அவர்கள், இன்று தனது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் ஊடக நண்பர்களுடன் தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்....
Day: May 23, 2026
பிரான்சில் வசித்து வரும் திரையுலகக் கலைஞர் செல்வி டிலக்சனா ரொபின்கூட் அவர்கள், தனது பிறந்தநாளை உற்றார் உறவினர்கள் மற்றும் கலையுலக நண்பர்களுடன் இணைந்து...
வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர்...
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சட்டவிரோதமான முறையில்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது ஒரு பகல் கனவு என வடகிழக்கு இணைந்த முன்னாள் மாகாண...
இலங்கை மற்றும் கனடாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை,...
ஈபிள் கோபுரத்தின் அசல் சுழல் படிக்கட்டின் ஒரு பகுதி நேற்று வியாழக்கிழமை பாரிஸில் உள்ள ஆர்ட்குரியல் நிறுவனத்தால் ஏலத்தில் சுமார் €450,000 ($523,000)க்கு விற்கப்பட்டது....
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 36வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் மீண்டும் பெருமெடுப்பிலான...
ஈரானில் அமெரிக்கா நடத்தும் போருக்கு ஆதரவளிக்காததற்காக அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளைத் தண்டிக்கும் நோக்கில் ஐரோப்பாவில் படைகளை இடமாற்றம் செய்யும் முடிவு எடுக்கப்படவில்லை என்று...
போலந்திற்கு 5,000 துருப்புகளை அனுப்புவது குறித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் அறிவிப்பைத் தாம் வரவேற்பதாக நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே கூறினார் . ...
யேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வாடேஃபுல், இந்த ஆண்டு தனது அரசாங்கம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்திற்கும் அதிகமாக பாதுகாப்புக்காக செலவிடும்...
நேபாளத்திலிருந்து 270-க்கும் மேற்பட்ட மலையேறுபவர்கள் ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து புதிய சாதனையைப் படைத்துள்ளனர். கடந்த புதன்கிழமை நேபாளத்திற்கும் சீனாவின் திபெத்...
