Day: May 30, 2026

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற...
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாவற்குழி விகாரைக்குக்...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கு...
இலங்கையில் எக்காலத்திலும், எந்தவொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படுகொலையும் இடம்பெறவில்லை என சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர்...
வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன் ரூமில் நடந்த சந்திப்பின்போது, ​​ஈரானுடனான ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். ...
புயல் அனர்த்தத்தின் பின்னரான அவசர சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பரந்தளவிலான பொதுச் சேவைகளைப் ‘பொருந்தும் அத்தியாவசியசேவைகளாக’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார். இன்று...
சுவிஸ் மண்ணில் இளம் தலைமுறையினரின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘Plan b First Take’ குறும்பட விழா, இம்முறை...