Year: 2026

லேசர் முடி அகற்றும் கருவி மற்றும் சூடான சாக்லேட் கொள்கலன் ஆகியவற்றால் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மெல்போர்னின் அவலோன் விமான நிலையம் வியாழக்கிழமை...
இலங்கை மத்திய வங்கியின் தினசரி பரிமாற்ற விகிதங்களின்படி, ஒரு அமெரிக்க டாலரின் விற்பனை விலை இன்று (21) ரூ. 354.03 ஐ எட்டியது....
பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்கள் மற்றும் அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பயனர்கள் அனுப்பும் அல்லது...
இன்றைய நாளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கம் ஒரு சாதாரண நூல் வெளியீட்டு நிகழ்வை மட்டும் காணவில்லை; அது ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையின்...
இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள்.ஒரு நாட்டின் எதிர்காலம் பள்ளிக்கூட அறைகளில் மட்டுமல்ல, விளையாட்டு மைதானங்களிலும் உருவாகிறது. அந்த வகையில் வட்டு வாகல்...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.  பொம்மை வெளி...
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என...
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக  ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க...
இவ்வாண்டின் இறுதிக்குளந மாகாணசபை தேர்தலை நடாத்தி முடிப்போமென அனுர அரசு அறிவித்து தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது. இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை...
கியூபாவின் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. கியூப விமானப்படையின் போர் விமானங்கள் இரண்டு...
இந்திய அரசிற்கெதிராக இலங்கை அரசின் தூண்டுதலில் உள்ளுர் வடக்கு மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கிவருவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துவருகின்றகின்றது. முன்னதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை...
ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்டதற்கான முக்கிய சூத்திரதாரி தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் கழுத்து நெரித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை...
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழா நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் கலந்து கொண்டார்.  நாடா...
மல்யுத்தம் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 4 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான...
யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகர ஆணையாளரான கடமையாற்றிய  எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய...
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமுள்ள பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மீதான விசாரணைக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அனுமதித்துள்ளது. முன்னதாக...
வைத்தியராக சேவையிலிருந்த நிலையில் அனுமதியின்றி தேர்தலில் போட்டியிட்ட இராமநாதன் அருச்சுனா பதவி பறிப்பப்படுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான் ...
நாட்டின் வர்த்தக வங்கிகள் அனைத்திலும் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  ஒரு டொலரின் விற்பனை விகிதம்...
போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு செய்தமை விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...
அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  சென்னை தலைமைச் செயலகத்தில்...