September 2, 2026

Year: 2026

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வீடு , குறித்த இராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு...
யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம்,  மற்றும் மைக்கல் விளையாட்டு...
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தாயகச் செயலணியின்...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றைய தினம்...
2019 முதல் 2025 வரையிலான 6 ஆண்டுகளில் மொத்தம் 1,178 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என சிறைத்துறை வெளியிட்ட புள்ளிவிவர...
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரின் ஆரம்பத்தில் , விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போன ஈரானிய விமானிகளைத் தாங்கள் தடுத்து வைத்திருப்பதாகக் கூறப்படுவதை கத்தார்...
தமிழர் விவகாரத்தில் அநுர குமர அரசிடம் தீர்வு இல்லை. இந்திய அரசின் ”இருதலை” விளையாட்டு ஒரு தொடர்கதை. இலங்கையின் ஆட்சிபீட முடிவுகள் பெலவத்தையில்தான் எடுக்கப்படுகிறது...
செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதுடன், செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில்...
வவுனியா – ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைத்து, அந்தக் காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள்...
“பிள்ளைகளுக்குச் சிறந்தவற்றை வழங்க வேண்டும், அவர்களைப் பாதுகாத்து அன்புடன் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தாலும், பிள்ளைகளின் தேவைகளைப் பொருட்படுத்தாமல் செயற்படும்...
மத்திய கிழக்கு போரின் போது கத்தாரில் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மூன்று விமானிகளை விடுவிக்க வேண்டும் என ஈரான் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். “போரின்...
நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது என்ற அடிப்படையில், பிராந்திய மட்டத்தில் விடுபட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை...
வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5 சதவீதமாகக் காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம்...
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின...
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில், இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் 80ஆவது...
பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையினரின்  நினைவிடத்தில்,  இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் இன்று (15) அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதரகத்தின் சாய் முரளி...
செம்மணி புதைகுழியில் இதுவரை 562 என்புகூட்டுத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவற்றினில் 10 என்புக்கூடுகள் துப்புரவு செய்யப்பட்டு சட்டவைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. News இதனிடையே அருகில் நேற்று...
அரசியல்வாதிகள் என்னை பற்றி வெளியிடும் கருத்துக்கள் குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என...
இன்று சனிக்கிழமை அதிகாலையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் தணிப்பு முகமை தெரிவித்துள்ளது....
அங்குலானா கடற்பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான துவோரா கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது. கடற்படை செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, கப்பலில் இருந்தவர்களுக்கு உதவுவதற்காக மீட்பு...
எதிர்வரும் 30-ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு சர்வதேச மாநாடாக யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா மண்டபத்திலே ஒரு சர்வதேச மாநாடு...
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி  இன்று சனிக்கிழமை (15) காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது. மன்னார்...
இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில்  இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு, ...
மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் பொதுக்கலந்துரையாடல் எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு–கிழக்கு மாகாணங்களைச்...