அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவு நினைவேந்தல் பேரணியும்திருப்பலியும் இன்று வியாழக்கிழமை (20)...
Year: 2026
யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, இன்று (20) வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பயண வழிகாட்டிகளை...
னியாவின் புரசம்குளம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை வெற்றிகரமாகக் சிறீலங்கா விமானப்படை கட்டுக்குள் கொண்டுவந்தது. தீயானது அருகிலுள்ள வனக் காப்பகத்திற்கும் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கும் பரவாமல்...
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், தனது வீட்டில் 27 கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட 48 வயதான பள்ளி முதல்வரின் கொலை தொடர்பாக இரண்டு மாணவர்களை காவல்துறையினர்...
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம்...
செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய...
யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணுவில்...
செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , திருப்பி...
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான விதிமுறைகள் அரசாங்கத்தின் சுற்றுநிருபங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, இதற்காக தமிழ் மக்களையோ அல்லது தமிழ் அதிகாரிகளையையோ குற்றம்சாட்டுவது...
ஜெர்மனியில் இருந்து வியட்நாம் புறப்பட்ட போயிங் 787-9 ரக விமானத்தில் மொத்தம் 287 பேர் பயணித்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டபோது 2...
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மனிதர்கள் பல்வேறு சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மன அழுத்தம், பதற்றம், எதிர்மறை எண்ணங்கள், தனிமை...
திருகோணமலை, நிலாவெளிப் பகுதியில் புதுமணப்பெண் ஒருவர் குப்பைக்கு தீவைத்தபோது உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நிலாவெளி இக்பால் நகரைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் யுவதி...
யாழில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் பல்வேறு...
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பரந்தன் பகுதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 நபர்கள்...
பளையில் விடுதலைப் புலிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்கள், படங்களை பரப்பியதற்காக, கொழும்பு- பெல்லன்விலாவில் 46 வயதான நபர்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான இன்றைய தினம் புதன்கிழமை 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட...
இலங்கை இராணுவ புலனாய்வின் பின்னணியில் துணை ஆயுதக்குழுக்களுடன் இணைந்து கடந்த காலங்களில் படுகொலைகளை முன்னெடுத்து தற்போது ஜரோப்பிய நாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகள் கைது...
கிளிநொச்சி ஏ9 வீதி காக்கா கடைச் சநதியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி ஊடக இல்லம்...
அமெரிக்க விண்வெளி வீரர் அனில் மேனனுடன் இணைந்து, சோஃபி அடெனாட் நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வெளியே விண்வெளி நடைப்பயணம் மேற்கொண்ட முதல்...
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான...
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்...
முன்னாள் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ஃபெடோரோவ், போர்க்காலத் தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிப்ரவரி 2022-ல் ரஷ்யாவுடன் போர் மூண்டதிலிருந்து, வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஜனாதிபதி...
இந்தியாவின் கொல்கத்தாவில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ...
தனது பிரிந்து வாழும் கணவரின் மூன்று உறவினர்களை விஷக் காளான்களைக் கொண்டு கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு தண்டனை பெற்ற ஆஸ்திரேலியப் பெண்...
